எம்.ஏ.எம்.நிலாம்
ஊழியர் சேமலாப நிதியை முதலீடு செய்யும் செயற்பாடுகள் சம்பந்தமாக அரசியல் தலையீட்டில் தொடர்புபட்டவர் யார் என்பதை நிதியமைச்சின் செயலாளர் பகிரங்கப்படுத்த வேண்டுமென பிரதான
சென்னை: சுவாமி விவேகானந்தரும் நித்தியானந்தாவ...
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில்...
பட்டிருப்பு நிருபர்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜ...
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய ஊடகத்துறை அ...
ரொஷான் நாகலிங்கம்
தம்மை மீள்குடியேற்றுவதாக தெரிவிக்...
| தமிழர்கள் மீது தொடர்ந்து பாரபட்சம் தமிழ்ப் பகுதிகளில் தொடர்ச்சியாக கொலைகள், காணாமல் போதல் அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் விபரிப்பு 25/05/2012 பாதுகாப்புப் படைகளாலும் அரசுடன் பிணைப்புகளைக் கொண்ட துணைப் படைக் குழுக் [ ... ] |
| கேள்விக்குறியாகும் பா.ஜ.க. வின் வருங்காலம் 25/05/2012 வ.மு. முரளி
|
| மோசடிகள் நிறைந்த வர்த்தக நடவடிக்கைகள் 25/05/2012 வர்த்தக நடவடிக்கைகளில் மோசடிகள், ஊழல்கள் கடந்த இருவருடங்களில் நாட்டில் ம [ ... ] |
| 60 கோடி தொழில்வாய்ப்பை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் 24/05/2012 உலகில் 7 கோடி 50 இலட்சம் இளைஞர்,யுவதிகள் நடப்பாண்டில் தொழில் வாய்ப்பின்றி அ [ ... ] |
தற்போதைய நவீன காலத்தில் உலகமே உள்ளங்கையில் என தொடர்பாடல் துறை உச்சக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பெருந் தோட்ட மக்களின் தபால் சேவைகள் இன்னமுமே
வவுனியா நிருபர்
யுத்தம் முடிந்தவுடன் இந்நாட்டில் அமைதி நிலைநாட்டப்படும் என்று எங்களுக்கெல்லாம் யுத்தம் நடைபெற்ற காலத்தில் சொல்லப்பட்டது. யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டுகளின் பின்னரும்
வவுனியா நிருபர்
அரசாங்கம் பல முறை எங்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. ஆனால் இதுவரை எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. அதனைப் போன்றே தமிழ் அரசியல் கைதிகளின்
கிரீன்லாந்து கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலயியல் ஆய்வு தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் ; அமெரிக்க அணு நீர் மூழ்கிக்கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
டொரொன்டோ : கனடாவில் பல்கலைக்கழகங்களின் கட்டணங்கள் அதிகரித்துள்ளதை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையே போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பொலிஸாரும் தேசிய போக்குவரத்து
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் மேற்கொண்டுவரும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு
யாழ்நகர் நிருபர்
யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த ஒரு வருடத்திற்கு முன் கடத்திச் செல்லப்பட்டு மீண்டும் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன் எட்டு நாட்களின் பின்
உதயக் கார்த்திக்
தெற்காசியாவிலேயே 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கும் நாடுகளில் இலங்கை முன் நிலையில் திகழ்கிறது.
யூனியன் பேயின்வரவு மற்றும் கடன் அட்டைகளை வைத்திருப்பவர்கள் இனி இலங்கையில் கொமர்ஷல் வங்கியின் 500 க்கும் மேற்பட்ட ATM இயந்திரங்கள் ஊடாக பணத்தைப்
டெங்கு நோயின் தாக்கம் மீண்டும் இலங்கையில் அதிகரித்துவரும் நிலையில் சுகாதார அமைச்சினால் “தேசிய டெங்கு தடுப்பு நிகழ்ச்சித் திட்டம்” என்ற தொனியில் நாடெங்கும் டெங்கு
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிச் சென்ற இந்திய வம்சாவளி மக்கள் ஆந்திர மாநிலத்தின் அரக்குப் பள்ளத்தாக்கு மற்றும் சிந்தப்பள்ளி பகுதிகளிலுள்ள கோபித் தோட்டங்களில்
சென்னை ; மாநிலத்தில் அரசே இல்லை என்று தி. மு. க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை கருணாநிதி வெளியிட்ட அறிக்கைவருமாறு : என். எல். சி.
புதுடில்லி: பெற்றோல் விலையை ஒரேயடியாக லீற்றருக்கு ஏழரை ரூபாய்க்கும் மேல் உயர்த்தி சாமான்ய மற்றும் நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசைக் கண்டித்து
Leap எனும் புதிய தொழில்நுட்பம் கணணி பயன்பாட்டில் கீபோர்ட் மற்றும் மவுஸை இல்லாமல் செய்து விடும் என கருதப்படுகின்றது.
கூகுள் தேடுபொறி என்றும் முதலிடத்தில் இருப்பதற்கு காரணம் அது எப்பொழுதும் தனது தேடல் முடிவுகளை மாற்றம் செய்துக் கொண்டே இருப்பது தான். தற்போது Knowledge Graph என்ற பெயரில் மேலும் ஒரு பெரிய மாற்றத்தை செ...
உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், சமூக வலைத்தளம் ஒன்றை தொடங்கியுள்ளது.
உலகில் சிறந்த ரக்பி நட்சத்திரங்கள் அடங்கலாக 10 அணிகள் மோதும் கால்டன் சுப்பர் செவன்ஸ் ரகர் சுற்றுப்போட்டி சனிக்கிழமை கண்டி போகம்பரை மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
உதய கார்த்திக்
ஐ.பி.எல் யை போன்று ஸ்ரீ லங்கா பிறிமியர் லீக் எஸ்.எல்.பி.எல். இலும் சூதாட்டம் அல்லது ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகள் ஏற்படின் அரசாங்கமும், விளையாட்டு துறையுமே முழுப்
பட்டிருப்பு நிருபர்
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விபுலானந்தா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில்
பிறீமியர் லீக் கால்பந்தாட்டத்தில் குயின்ஸ்பார்க் அணித் தலைவர் டோய் பட்டனுக்கு 12 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்ச் லீக் கால்பந்து தொடரின் இறுதியாட்டத்தில் மான்டிபெல்லர் வெற்றி பெற்றது. பிரான்சில் நடந்த இத்தொடரின் இறுதியாட்டத்தில் மான்டிபெல்லர் ஆக்சரி அணிகள் மோதின.
சாம்பியன்ஸ் லீக் உதைபந்தாட்டத் தொடரில் செல்ஷி அணி சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.
ஐ.பி.எல் தொடரின் நேற்றைய இரண்டாவது “பிளே ஒவ்’ சுற்றில் முரளி விஜய்யின் அபார சதத்தால் சென்னை சுப்ப கிங்ஸ் அணி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 86 ஓட்டங்களால்
முன்னாள் இங்கிலாந்து தொடக்க வீரரும் தற்போதைய ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி கிரிக்கெட் வர்ணனையாளருமான நிக் நைட் பற்றி இங்கிலாந்து வீரர் கெவின் பீற்றர்சன்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளது.
15 முதல் 25 சதவீத ஊதிய உயர்வு இம்மாத இறுதியில் பாகிஸ்தான் வீரர்களுக்கான ஒப்பந்தம்
அவுஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர் ஹொக்கி போட்டியின் போது, பந்து தலையில் தாக்கியதில், ஹொக்கி வீராங்கனை எலிசபெத் வாட்கின்ஸ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உலக ஹொக்கி தொடரில் சியர் லீடர் அழகிகளின் நடனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டன் ஒலிம்பிக், ஹொக்கி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. நேற்று முன்தினம் நடந்த தகுதிச் சுற்று இறுதியாட்டத்தில் பிரான்ஸை 81 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. சந்தீப் சிங் 5 கோலடித்து அசத்தினார்.
டெனிஸ் அரங்கில் தனது 500 ஆவது வெற்றியை பெற்று சாதித்தார் இந்தியாவின் சானியா மிர்சா. பெல்ஜியத்தில், பிரஸ்சல்ஸ் ஓப்பன் டெனிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவின்
அமெரிக்க ஓப்பன் கிராண்ட்ஸ்லாம் போட்டியோடு டெனிஸிலிருந்து விடைபெறுவதாக முன்னணி வீராங்கனையான பெல்ஜியத்தின் கிம் கிளிஸ்டர்Ù“ தெரிவித்துள்ளார்.
ரோம் மாஸ்டர்ஸ் டெனிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். இவர் இறுதிச் சுற்றில் 75, 63 என்ற நேர் செட்களில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள
2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான நகரத்தைத் தெரிவு செய்யும் இறுதிப் போட்டிக்கு மூன்று நகரங்கள் தகுதி பெற்றுள்ளன.
பிரிட்டனின் தலைநகர் லண்டனில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் தொடங்கியது.
போர்முலா 1 காரோட்டப் போட்டியில் வெனிசுலாவின் பாஸ்டர் மல்டொனாட் சம்பியனானார். முன்னணி வீரர்கள் பங்கேற்கும் போர் முலா1 காரோட்டப் போட்டி உலகின்
சென்னை:இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை. பொருளாதார கஷ்டம் நீங்கிவிட்டது. என் தோற்றமும் புதுப் பொலிவுக்கு வந்துவிட்டது. சினிமாவில் புதிய உயரத்துக்குப்
கொலிவுட் நாயகி உதயதாராவுக்கு திருணம் நிச்சயதார்த்தம், அவரது சொந்த ஊரான கோட்டயத்தில் வெகு விமர்சையாக நடந்தது.
ஜூன் மாதம் கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் ஆடியோ வெளியாகக்கூடும் என செய்திகள் வெளியாகின.
தமிழில் வாமனன், 180 உள்ளிட்ட நில படங்களில் நடித்திருப்பவர் ப்ரியா ஆனந்த். அசல் தமிழ் நடிகையான இவர் இயல்பாக நடிக்கும் திறமை மிக்கவர். தெலுங்கிலும் சில படங்கள் கைவசம்
தமிழ் சினிமாவில் கொடிகட்ட பறந்த த்ரிஷா, சமீப காலமாக ஹன்சிகா, அமலாபால், தமன்னா என புதுவரவுகளால் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வருகிறார். அஜித்துடன் மங்காத்தாவில் ஆட்டம் போட்டாலும் அடுத்த வாய்ப்பு...
நடிகர் பிரசன்னாவுக்கும் நடிகை சினேகாவுக்கும் வருகிற மே11ந் தேதி காலை 9 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் திருமணம் நடக்க
டீன் ஏஜ் மாணவர்கள் சிலரின் 'ட்ரைனேஜ்' புத்தி எவ்வளவு பெரிய கொடூரங்களை நிகழ்த்துகிறது? 'செல்'லும் செல்லமுமாக திரியும் பிள்ளைகளின் உலகம் எவ்வளவு ஆபத்தானதாக இருக்கிறது?
'மடை திறந்து... பாயும் நதியலை நான் மனம் திறந்து...' என்றொரு செவிக்கினிய பாடலை நாள்தோறும் வானொலியில் கேட்டு லயித்து போயிருந்த எனக்கு நாலு நாளைக்கு முன்புதான்
'ரத்தம் பார்க்காம ஓயறதில்ல' என்ற வெறியோடு திரியும் கோடம்பாக்கத்தின் பிளேடு பக்கிரிகள் சிலர், கொஞ்ச நாளைக்கு ஓ.கே ஓகே டைரக்டர் ராஜேஷிடம் 'அப்ரசண்டாக' சேர்ந்தால் அடுத்த ஜென்மத்துக்காவது பர்மனன்ட் ஜாப...